ஊடகவியளாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு

250 0

சமயங்களினூடாக நல்லிணக்கம் கானல் என்ற தொனிப்பொருளில் தேசிய சமாதானப்பேரவை ஏற்பாடு செய்த ஊடகவியளாளர்களுக்கான பன்மைத்துவம் .உள்வாங்குதல் தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தல் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு முல்லைத்திவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற இந்த செயலமர்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியளாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment