20வது திருத்தச்சட்டம் – தமிழ் மக்களுக்கு பாதிப்பு – வடக்கு முதல்வர் (குரல் பதிவு)

227 0

20வது திருத்தத்தின் மூலம் மாகாண சபை அதிகாரங்களை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துகின்ற போது தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பில் தான்தோன்றித்தனமாக செயற்படும் வாய்ப்பு ஏற்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபையின் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குரல் விக்கி

Leave a comment