சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - August 30, 2017
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால்…
Read More

வித்யா வழக்கின் சாட்சியங்கள் நிறைவு

Posted by - August 30, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நிறைவுபெற்று சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை வழக்கு…
Read More

தமிழர்கள் என்ற ஒரே உணர்வுடன் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, வாழ வேண்டும்-விந்தன் கனகரட்ணம்  

Posted by - August 29, 2017
நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே உணர்வுடன் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுத்து, தாங்கி வாழ வேண்டும்! – யாழ்…
Read More

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் பலி(காணொளி)

Posted by - August 29, 2017
யாழ்ப்பாணம் மண்டைதீவை அண்மித்த சிறுத்தீவு கடற்பரப்பில் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.…
Read More

கிளிநொச்சியில் இரு பிரதேச செயலாளா்களுக்கு இடமாற்றம்!

Posted by - August 29, 2017
கிளிநொச்சியில் இரண்டு பிரதேச செயலாளர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இடமாற்றம்  அறிவிக்கப்பட்டுள்ளது. பொது…
Read More

யானை தாக்கி ஒருவர் பலி!இருவர் படுகாயம்

Posted by - August 29, 2017
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் யானை தாக்கி ஒருவர் பலி, மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று…
Read More

மண்டைத்தீவில் படகு கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் பலி

Posted by - August 28, 2017
யாழ்ப்பாணத்தில் மண்டைத்தீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
Read More

கிளிநொச்சி வைத்தியசாலையில் புதிய கட்டிடத் தொகுதிகள் திறப்பு

Posted by - August 28, 2017
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மனநல மருத்துவ பிரிவுக்கான கட்டடத் தொகுதி மற்றும் வைத்திய நிபுணா்கள் விடுதி என்பன இன்று…
Read More

வித்தியா வழக்கு இன்றைய தினம் ரயலட்பார் நீதிமன்றில் எதிரிகள் தரப்பு விளக்கம்

Posted by - August 28, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் வழக்கு தொடுநர் தரப்பு சாட்சி நெறிப்படுத்தல்கள் நிறைவடைந்த நிலையில் இவ் வழக்கின் எதிரிகள்…
Read More

முதலமைச்சருக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய தேவை எமக்குள்ளது -புதிய சுகாதார அமைச்சர்

Posted by - August 28, 2017
வடமாகாண சபையின் மிகுதி காலம் மிகவும் குறைந்த காலமாக இருப்பதினால் இருக்கின்ற காலத்தினுள் சரியான திட்டங்களை மேற்கொள்ள சகலரது ஒத்துழைப்பும்…
Read More