பலாலி விமான நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்குரிய பணிகள் ஆரம்பம்!

Posted by - September 3, 2017
யாழ்ப்பாணம் பலாலி  விமான நிலையத்தினை இந்திய அரசின் உதவியுடன் பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்குரிய பணிகள் தற்போது துரிதப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

இனப்படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 2, 2017
மியன்மாரில் இடம்பெற்று வரும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்தும், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களினூடாக ஒன்றினைந்த…
Read More

அமைச்சர்களுக்கு எதிராக மேன் முறையீட்டு மனு

Posted by - September 2, 2017
வடமாகாண முதலமைச்சர், ஆளுனர், முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று…
Read More

மியர்மார் படுகொலைகளை கண்டித்து வடக்கில் போராட்டம்

Posted by - September 2, 2017
மியன்மாரில் இஸ்லாமிய குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இனப் படுகொலையை நிறுத்த வேண்டும் என கோரியும், யாழ் மாவட்டத்தில் இன்று…
Read More

பொன்னாலை பருத்தித்துறை இராணுவப் பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்துச் சபையின் பேரூந்திற்கு அனுமதி!

Posted by - September 2, 2017
பொன்னாலை பருத்தித்துறை வீதியூடான போக்குவரத்தில் காலை 5.30 தொடக்கம் மாலை 7.30 வரையும் இராணுவப் பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்துச் சபையின்…
Read More

மீள் குடியேற்ற அமைச்சின் நிதியில் மேலும் 4 போதைக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு சிகிச்சை நிலையம்!

Posted by - September 2, 2017
வட மாகாணத்தில் மீள் குடியேற்ற அமைச்சின் நிதியின் மூலம் மேலும் 4 போதைக்கு அடிமையானோருக்கான புனர்வாழ்வு சிகிச்சை நிலையங்கள் அமைப்படவுள்ளதாக…
Read More

யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ள எழுதாரகை!

Posted by - September 2, 2017
எழுவைதீவு மற்றும் அனலைதீவு மக்களின் போக்குவரத்திற்காக புதிதாக கட்டப்பட்ட எழுதாரகை நேற்றைய தினம் கொழும்பில் இருந்து புறப்பட்டு எதிர்வரும் 5ம்…
Read More

110 கலைஞர்களின் உழைப்பில் முதலாவது இருமொழிப் பாடல் கிளிநொச்சியில் வெளியீடு!

Posted by - September 1, 2017
கலைஞனும்  கிராம சேவையாளருமான தனேஷ்  அவர்களின் வரியிலும் குரலிலும்  உருவான தமிழ் சிங்கள இருமொழி  வீடியோ பாடல் இன்று மாலை…
Read More

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற வாலிபர் ஒன்று கூடல்

Posted by - September 1, 2017
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் 2017ம் ஆண்டின் வாலிபர் ஒன்று கூடல் இன்று கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை…
Read More

துணுக்காய் – அக்காயராயன் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பேரூந்து சேவையை ஆரம்பிக்குமாறு கோரல்

Posted by - September 1, 2017
முல்லைத்தீவு – துணுக்காயில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற பஸ் சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக நடைபெறாததன்…
Read More