கழிவுகளை கொட்டுவதற்கான தடையுத்தரவு மட்டக்களப்பு மேல் நீதிமன்றால் நீக்கம்

Posted by - September 20, 2017
மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை மட்டக்களப்பு…
Read More

பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி கொள்ளை!

Posted by - September 20, 2017
வவுனியா கோவிற்குளம் தபால்பெட்டிச் சந்திக்கருகில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் வண்டியில் வந்த…
Read More

10ம் தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது

Posted by - September 20, 2017
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வசம் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.…
Read More

வடக்கு மாகாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் வீடுகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 20, 2017
வடக்கு மாகாணத்திற்கு மேலும் 50 ஆயிரம் வீடுகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர், இது…
Read More

மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 20, 2017
மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
Read More

கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்ந்து பதவியில் இருக்க ஆசைப்படுகின்றார்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 20, 2017
கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்ந்து பதவியில் இருக்க ஆசைப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முதலமைச்சரின்…
Read More

மன்னாரில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - September 20, 2017
மன்னாரில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு அலுவலகம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பள்ளிமுனை…
Read More

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக மக்கள் வங்கி, தன்னியக்க பணப்பரிமாற்று மற்றும் பில் கட்டண இயந்திரங்களை திறந்து வைத்துள்ளது(காணொளி)

Posted by - September 20, 2017
கிழக்கு மாகாணத்தில் மக்கள் வங்கி, தனது வாடிக்கையாளார்களின் வசதிகருதி, மட்டக்களப்பு நகரின் பிரதம பொலிஸ் நிலையத்துக்கு அருகில், பலவசதிகள் கொண்ட…
Read More

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

Posted by - September 20, 2017
இந்தியாவிடம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து மரணித்த தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின்
Read More

எழிலன் இராணுவத்திடம் சரணடையவில்லை நீதிமன்றத்தில் இராணுவத் தரப்பு

Posted by - September 20, 2017
இலங்கையில்  இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் உத்தரவை அடுத்து, சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட…
Read More