வவுனியாவில் இளைஞர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்….(காணொளி)

Posted by - October 31, 2017
வவுனியா பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட வேண்டும் என தெரிவித்து இளைஞர்கள் சிலர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்…
Read More

மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தர்(காணொளி)

Posted by - October 31, 2017
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றிவந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தரின்…
Read More

யாழ்ப்பாணத்தில் கழிவு நீர் பரிகரிப்பு திட்டம் (காணொளி)

Posted by - October 31, 2017
யாழ்ப்பாணம் காக்கைதீவில் அமைந்துள்ள யாழ் மாநகர சபையின் மீள்சுழற்சி அலகின் ஒரு பகுதியில் கழிவு நீர் பரிகரிப்பு திட்டம் இன்று…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம்

Posted by - October 31, 2017
தாயக பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம் பெற்றது.…
Read More

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் தின நிகழ்வு

Posted by - October 31, 2017
வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது.…
Read More

தொடர்கிறது யாழ் – பல்கலைக் கழக சமூகத்தின் நிர்வாக முடக்கல் போராட்டம்

Posted by - October 31, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி…
Read More

அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் நலன் கருதி நடமாடும் சேவை!

Posted by - October 31, 2017
அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் நலன் கருதி மத்திய மாகாண சபை ஊடாக முன்னெடுக்கப்படும் சமூக நற்பணி நிகழ்ச்சி திட்டத்தின் மூலம்…
Read More

யாழ். நகரப் பகுதியில் வாளுடன் நின்றிருந்த 4 இளைஞர்கள் கைது!

Posted by - October 31, 2017
யாழ். நகரப் பகுதியில் உள்ள கன்னியர் மடம் வீதியில் வாளுடன் நின்றிருந்த 4 இளைஞர்கள் நேற்றிரவு    யாழ் பொலிஸாரால் கைது…
Read More

வவுனியா பள்ளிவசாலை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் போராட்டம்

Posted by - October 31, 2017
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சட்டவிரோத வியாபார நிலையங்களை அகற்றுமாறு கோரி இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா இளைஞர்கள்…
Read More

தமிழ்த் தேசிய ஜனநாயகப்போராளிகள் என்ற புதிய கட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

Posted by - October 31, 2017
தமிழ்த் தேசிய ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சி நேற்று(30)  கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read More