வித்தியா படுகொலை வழக்கு : பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சிப்பட்டியலில் இல்லை

Posted by - November 2, 2017
சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொலை வழக்கில் முத­லா­வது சந்­தே­க ந­ப­ராக இருந்து விடு­தலை செய்­யப்­பட்ட நபர், அச்­சு­றுத்­திய பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் குறித்த…
Read More

வவுனியா மேல் நீதிமன்றத்தினால் மூவருக்கு மரணதண்டனை

Posted by - November 2, 2017
வவுனியாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 19ம்…
Read More

இன்று வவுனியா கச்சேரிக்கு முன்பாக மனிதச் சங்கிலிப் போராட்டம்!

Posted by - November 2, 2017
இன்று(2) பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா கச்சேரிக்கு முன்பாக நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பொது மக்களை கலந்து…
Read More

எவர் முதலமைச்சரானாலும் எதனையும் சாதிக்க முடியாது – பொ.ஐங்கரநேசன்!!

Posted by - November 1, 2017
வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடகாலம் இருக்கின்றது. ஆனால், இப்போதே அடுத்த முதலமைச்சருக்காக யாரை நியமிப்பது என்று…
Read More

மாங்குளம் வைத்தியசாலையில் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டட தொகுதி இன்று திறந்து வைப்பு

Posted by - November 1, 2017
சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாக கொண்டு எய்ட்ஸ் சயரோகம் மலேரியா நோய்களை அழித்தொழிப்பதற்கான கருத்திட்ட நிதியுதவியில் முல்லைத்தீவு…
Read More

மைத்திரி – ரணில் கூட்டமைப்பின் நல்லாட்சி தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தினையே இழைத்துள்ளது!

Posted by - November 1, 2017
சிறுபான்மை மக்களின் முழு ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் கூட்டமைப்பின் நல்லாட்சி தமிழ் மக்களுக்கு பாரிய துரோகத்தினையே…
Read More

மட்டு. செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு ஒத்தி வைப்பு

Posted by - November 1, 2017
கல்குடாவில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் இன்று  உத்தரவிட்டார்.
Read More

இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்தனர்!

Posted by - November 1, 2017
ஏறாவூர், சவுக்கடி, முருகன் கோவில் வீதியில் கடந்த தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேக…
Read More