சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள்

Posted by - November 4, 2017
இலங்கை அரசு மீது நம்பிக்கை இழந்தது போன்று சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை  இழந்து வருகின்றோம்  என கிளி நொச்சியில் காணாமல்…
Read More

யாழ்ப்பாண ஆலயமொன்றில் மீன் மழை பெய்துள்ளது

Posted by - November 3, 2017
யாழ்ப்பாணம் – நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய வளாகத்தில் பெய்த மழைநீரில் மீன்களும் வந்து வீழ்ந்ததாக  செய்தியாளர் தெரிவித்தார். இன்று…
Read More

பல்கலை. மாணவர்களுடன் மக்கள் பிரதிநிதிகள் நால்வர் மட்டுமே சந்திப்பு

Posted by - November 3, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப்பிலுள்ள அரசியல் கைதிகள் மூவரின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி போராட்டத்தை முன்னெடுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம் – சுமந்திரன்

Posted by - November 3, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம். இணைய விரும்புவோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்போம் என தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியின்…
Read More

வடக்கில் அசாதாரண காலநிலை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted by - November 3, 2017
வளிமண்டல தாழமுக்கம் காரணமாக வட மாகாணத்தில் கன மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் கடந்த 05 நாட்களாக…
Read More

போரினால் பாதிக்கப்பட்டவருக்கு மகளிர் விவகார அமைச்சரினால் சுயதொழில் முயற்சிக்கான உதவி

Posted by - November 2, 2017
போரினால் பாதிக்கப்பட்டவருக்கு மகளிர் விவகார அமைச்சரினால் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது! வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான…
Read More

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் த.தே.கூ முன்மொழிவுகள்

Posted by - November 2, 2017
மாவட்ட பதில் அரசாங்க அதிபரின் பத்திரிகை அறிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி
Read More

1400 ஏக்கர் மரமுந்திரிகைத் தோட்டக் காணிகளை விடுவிக்க மறுக்கும் படைத்தரப்பு!

Posted by - November 2, 2017
வட மாகாணத்திலுள்ள மரமுந்திரிகை தோட்டங்களை பாதுகாப்புத்தரப்பினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.இதனால், தமது ஜீவனோபாயம் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்…
Read More

வவுனியா சித்தி விநாயகர் ஆலய நவக்கிரகங்களை உடைத்தெறிந்த விஷமிகள்

Posted by - November 2, 2017
வவுனியா செட்டிகுளம், முகத்தான் குளம் சித்திவிநாயகர் ஆலய நவக்கிரங்கள் இனந்தெரியாத விசமிகளால் உடைத்து வெளியே எறியப்பட்டுள்ளதுடன் சில சிலைகளுக்கும் சேதமாக்கப்பட்டுள்ளது.…
Read More

13 இந்திய மீனவர்கள் நெடுந்தீவுக் கடலில் கைது!

Posted by - November 2, 2017
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என கடற்படையினர்…
Read More