மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்மீது வாள்வெட்டு!

Posted by - November 14, 2017
கோப்பாய் இருபாலை வீதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டு விட்டு உந்துருளியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.…
Read More

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - November 14, 2017
சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று…
Read More

வடக்கு மீள்குடியேற்றம்;நோர்வேயும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஸ்தாபனமும் ஒன்றிணைந்து உதவி

Posted by - November 14, 2017
வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நோர்வேயும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஸ்தாபனமும் ஒன்றிணைந்து உதவியளிக்கவுள்ளன. இதற்கான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் நோர்வையின்…
Read More

சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணி

Posted by - November 14, 2017
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியம் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த முதற்கட்ட மாவீரர் துயிலும்…
Read More

மாவீரர் துயிலுமில்லத்தினில் பிரதான சுடரினை மாவீரர் குடும்பமே ஏற்ற வேண்டும்!

Posted by - November 13, 2017
இம்முறை மாவீரர் துயிலுமில்லத்தினில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ,கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்றவேண்டுமென மாவீரர்களது குடும்பங்கள் சார்பினில்…
Read More

அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம்! மாறா உறுதியுடன் நிற்பது ஒன்றே தீர்விற்கான வழியாகும்! – மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 13, 2017
எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று எண்ணி எண்ணி அழுது புலம்பிய காலங்களைக் கடந்துவிட்டோம். மாறா உறுதியுடன் நிற்பது ஒன்றே…
Read More

கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம்

Posted by - November 13, 2017
முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இன்று முற்பகல் 10.00 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில்…
Read More

மீண்டும் ஒரு தலைவர் உருவாக வேண்டுமானால், இன்னுமொரு 30 வருடத்தினை எதிர்பார்க்க வேண்டும்-விஜயகலா

Posted by - November 13, 2017
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழ் கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. மரணச்சான்றிதழை வழங்கினால்,…
Read More

தேசிய பட்டியல் ஆசனத்தை அருந்தவபாலனுக்கு வழங்க தமிழ் அரசு கட்சி நடவடிக்கை

Posted by - November 13, 2017
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் பதவி விலகி, அவரது இடத்துக்கு அந்தக் கட்சியின்…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை பலப்படுத்த மக்கள் முன்வரவேண்டும்!-விஐயகலா

Posted by - November 13, 2017
தமிழ் கட்சிகள் பிளவுபடாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயா போல் அரசிற்கு விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என யாழ்…
Read More