தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை பலப்படுத்த மக்கள் முன்வரவேண்டும்!-விஐயகலா

414 0

தமிழ் கட்சிகள் பிளவுபடாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயா போல் அரசிற்கு விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என யாழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.மேலும் வடக்கு கிழக்கு பகுதியில் சிறு சிறு கட்சிகள் உருவாக்குவதை நிறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரை பலப்படுத்த மக்கள் முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a comment