இனவழிப்பு குற்றமிழைத்தோரை காப்பாற்றியதை சாதனையாக மார்தட்டும் சிறிலங்கா-அனந்தி சசிதரன்!

Posted by - December 5, 2017
இனவழிப்பு குற்றமிழைத்தோரை காப்பாற்றியதை சாதனையாக மார்தட்டும் இந்த அரசிடமும் எமக்கான நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியம்? மகளிர் விவகார அமைச்சர்…
Read More

உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் மூன்றாம் கட்டப் பேச்சு!

Posted by - December 5, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான மூன்றாவது சுற்றுப்பேச்சு இன்று மாலை…
Read More

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் “தாவரவியல் பூங்கா” என நாட்டப்பட்ட பெயர்பலகை பிடிங்கி எறியப்பட்டது!

Posted by - December 5, 2017
கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் உத்தரவுக்கு அமையவே கரைச்சிப் பிரதேச சபையினால் தாரவியல்…
Read More

வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம் : மீண்டும் ஏமாற்றிய ஆளுநர்

Posted by - December 5, 2017
மட்டக்களப்பு வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று காலை 9 மணியளவில் முதலைகுடா மகா வித்தியாலயத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ளனர்.பாடசாலையின் வருடாந்த…
Read More

வவுனியாவில் வீடு உடைத்து தங்க நகை கொள்ளை

Posted by - December 5, 2017
வவுனியா – குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து அங்கிருந்த தங்க நகைகளை இனந் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

வடமாகாணத்தின் 2018ம் ஆண்டிற்கான நிதிக்கூற்று நியதிச்சட்ட அறிக்கியினை முன்மொழிந்தார் முதலமைச்சர்

Posted by - December 5, 2017
2018ம் ஆண்டிற்கான வடமாகாணத்தின் ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கை இன்று வடமாகாணசபையில் முதலமைச்சரினால் முன்மொழியப்பட்டது   வடமாகாணசபையின் நூற்றி பதினொராவது அமர்வு…
Read More

சிறைக்காவலர்களின் பிடியிலிருந்து இரு கைதிகள் தப்பிப்பு!

Posted by - December 5, 2017
யாழ். மேல் நீதிமன்றுக்கு அழைத்து வந்த இருவர் சிறைக்காவலர்களின் பிடியிலிருந்து தப்பிப்பு வவுனியாவில் இன்று அதிகாலை சம்பவம் !2 மணி…
Read More

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

Posted by - December 5, 2017
இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பில் முப்படைகள் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இன்று…
Read More

சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கில் ஸ்ரீகஜனுக்கு பிடியாணை

Posted by - December 5, 2017
சுவிஸ்குமார் தப்பிச்சென்ற வழக்கின் 2 ஆவது சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜனுக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை…
Read More