முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் அக்கறையாக செயற்படவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

Posted by - December 11, 2017
வடக்கிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் நாம் அக்கறையாக செயற்படவில்லை,இது துரதிஸ்ர வசமானது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More

உள்ளூராட்சித் தேர்தலுக்கு மாவட்ட முகவர்களை நியமித்த தமிழ் அரசுக் கட்சி

Posted by - December 10, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சி மாவட்ட ரீதியில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களின் விபரங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. வடக்கிலுள்ள…
Read More

எங்கள் கொள்கையோடு உடன்படும் தரப்புக்களை இணைத்துச் செயறப்பட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்!

Posted by - December 10, 2017
தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தேல்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்று சனிக்கிழமை…
Read More

ஊடகவியலாளர் தாக்குதல் சம்பவம் : இருவர் கைது!

Posted by - December 10, 2017
கிளிநொச்சி பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் இரண்டு சந்தேகநபர்கள் மாங்குளம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

சுமந்திரன் போராளிகளை கொச்சைப்படுத்தும் கதைகளை நிறுத்த வேண்டும்!

Posted by - December 10, 2017
புதிய கூட்டணிக்கு தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதோடு, அதன் சின்னமாக உதய சூரியன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக,…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் பேரணி

Posted by - December 10, 2017
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை இன்று காலை நடாத்தினர். 
Read More

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு!

Posted by - December 10, 2017
வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து 2000 ரூபா வேதனம் அதிகரிக்கப்படும் என, மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை…
Read More

ஊடகவியலாளர்கள் மீது இராணுவம் அடாவடி – தடுத்து வைத்து விசாரணை

Posted by - December 10, 2017
முல்லைத்தீவு தண்ணீமுறிப்பு சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம், பொலிஸால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல்…
Read More

கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிரணி இன்னும் முழுமைபெறவில்லை!

Posted by - December 10, 2017
வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிரணி இன்னும் முழுமைபெறவில்லையென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு!

Posted by - December 9, 2017
தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்பட்ட, பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. 
Read More