யாழில் சிசு பிறப்புவீதம் அதிகரிப்பு- பீ. சத்தியமூர்த்தி

Posted by - January 4, 2018
யாழ் ​போதனா வைத்தியசாலையில் சிசு பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் 5746…
Read More

முடங்கிப்போயிருக்கும் கைத்தறி நெசவு ஆலையை மீள இயக்குவது குறித்து வட மாகாண கூட்டுறவு அமைச்சர் ஆலோசனை

Posted by - January 3, 2018
பல்வேறு இடர்பாடுகள் காரணமாக தொடர்ந்து இயங்க முடியாது முடங்கிப்போயிருக்கும் கைத்தறி நெசவு ஆலையை மீள இயக்குவது குறித்து வட மாகாண…
Read More

தமிழர்களுக்கான ஒரே கட்சி த.தே. கூட்டமைப்பு மாத்திரமே- துரைராஜசிங்கம்

Posted by - January 3, 2018
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல கட்சிகள் சுயேட்சையாக களமிறங்கினாலும், தமிழர்களுக்கான ஒரே கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே…
Read More

பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை- சம்பந்தன்

Posted by - January 3, 2018
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இக்கால தாமதத்தினால்…
Read More

இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் போராட்டம் முடிந்தது

Posted by - January 3, 2018
வடமாகாண இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டு, மீண்டும் சேவையில் ஈடுபடுவதுடன், வவுனியா பஸ் நிலையத்தில் ஒரு பகுதி…
Read More

வித்தியா கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - January 3, 2018
சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் முதலாம் எதிரியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட போதும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்திய வழக்கில்…
Read More

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Posted by - January 3, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும், வேட்பாளர் அறிமுகமும்…
Read More

அரசிற்கு ஆதரவளிக்கும் கூட்டமைப்பினரால் எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்? – அமைச்சர் ரிஷாட்

Posted by - January 3, 2018
ஒவ்வொரு தேர்தல்களிலும் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்துவருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களைப் பெரிதும்
Read More

பிரபாகரன் பிறந்த மண்ணில் இவ்வாறு யாசகம் பெற எத்தனிப்போர் வாழ்ந்து வருவது விந்தையே!-முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

Posted by - January 3, 2018
மற்றவர்கள் தமது தயவின் அடிப்படையில் தருவனவற்றை ஏற்று அவற்றிற்கு நன்றிக் கடன்படுபவர்களை எலும்புத் துண்டுகளைப் பெறுவனவற்றுடன் ஒப்பிட்டது ஒரு தவறாக…
Read More

கடன் சுமையினால் கணவனும் மனைவியும் கூட்டுத் தற்கொலை!! கைதடியில் பெரும் சோகம்!!

Posted by - January 3, 2018
யாழ்ப்பாணம் கைதடி நவபுரம் பகுதியில் கடன் சுமை தாங்கமுடியாமல் கணவன் மனைவி ஆகிய இருவர் தற்கொலை செய்துள்ளனர். குறித்த இருவரும்…
Read More