முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்!

Posted by - February 28, 2018
ஸ்ரீலங்கா அரசை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டத்தின் முன்றாம் நாள் நிகழ்வு…
Read More

இலங்கையை சர்வதேச பொறிமுறையின் முன்னிறுத்துமாறு வடக்கு மாகாண சபையில் தீர்மானம் (காணொளி)

Posted by - February 28, 2018
யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபையில் நேற்று நடைபெற்ற மாகாண சபை அமர்வின்போது, இலங்கையை சர்வதேச பொறிமுறையின் முன்னிறுத்துமாறு கோரி…
Read More

மன்னாரில் இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைப்பை கண்டித்து கவனயீர்ப்பு பேரணி.(காணொளி)

Posted by - February 28, 2018
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வருவதை கண்டித்து, இந்து மகா சபையின் ஏற்பாட்டில் நேற்று…
Read More

நுண்கடன் நிதி நிறுவனங்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றக்கோரி யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - February 28, 2018
யாழ்ப்பாண குடாநாட்டில் கூட்டுறவுச் சபையின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட கூட்டுறவாளர்கள் ஒன்றிணைந்து நுண்கடன் நிதி நிறுவனங்களின் கொடிய வட்டிக்கு எதிராக கண்டன…
Read More

வட்டுவாகலில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது சட்ட நடவடிக்கை

Posted by - February 27, 2018
காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முல்லைத்தீவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

தூக்கில் தொங்கிய நிலையில் யாழ். பல்கலை. மருத்துவ பீட மாணவன் சடலமாக மீட்பு!

Posted by - February 27, 2018
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மாணவனான இமானுவேல் தாமுவேல் (26) கயிற்றில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read More

போரின் அழிவுகளை சுமந்து நிற்கும் முல்லை மாவட்டத்தில் நடமாடும் சேவை நடாத்தப்பட்டுள்ளது!

Posted by - February 27, 2018
போரின் அழிவுகளை சுமந்து நிற்கும் முல்லை மக்களின் துயரினை போக்குவதற்கான முயற்சியாகவே இந்த சமூக சேவைகள் தொடர்பான நடமாடும் சேவயினை…
Read More

பொலிஸ் நிலையத்துக்கு செல்லாத சிவாஜிலிங்கம்

Posted by - February 27, 2018
முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியில், கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ளது. குறித்த காணியை கடற்படையினரின்…
Read More

யாழ். பல்கலை மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு

Posted by - February 27, 2018
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மணரொருவரின் சடலம் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவை சேர்ந்த…
Read More