யாழ். பல்கலை மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு

207 0

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மணரொருவரின் சடலம் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவை சேர்ந்த குறித்த மாணவன் யாழ்.பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நிலையிலேயே அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment