முல்லைத்தீவில் இரண்டுகால்களுடன் பிறந்த அதிசய பசுக் கன்று.!

Posted by - March 29, 2018
முல்லைத்தீவில் இரண்டு கால்களை கொண்ட அதிசயக் பசுக் கன்று ஒன்று பிறந்துள்ளது. புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலேயே…
Read More

தனக்கு வாக்களிக்காத ஐ.தேக. உறுப்பினர் – வலி தெற்கில் சுவாரஸ்யம் !

Posted by - March 29, 2018
வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் உப தவிசாளர் தேர்வின்போது போட்டியிட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் தனக்கே தான் வாக்களிக்காத…
Read More

தீவகத்தில் பலத்த போட்டி: வேலணைப் பிரதேச சபையை ஈ.பி.டி.பியிடம் தாரை வார்த்தது கூட்டமைப்பு!!

Posted by - March 29, 2018
தீவகம் தெற்கு வேலணைப் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (E.P.D.P) வெற்றி பெற்று ஆட்சியைக்…
Read More

யாழ்.மணியந்தோட்டத்தில் பொலிஸ் காவலரணுக்கு தீ!!

Posted by - March 29, 2018
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் கடற்கரை வீதியில் உள்ள பொலிஸ் காவலரன் ஒன்று நேற்றைய தினம்(28-03-2018) இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.குறித்த பொலிஸ்…
Read More

சாவகச்சேரி விபத்தில் பலியான மாணவனுக்கு ‘9 A’!!

Posted by - March 29, 2018
சாவகச்சேரி, மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த (28 டிசம்பர் 2017) அன்று இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் க.பொ.த.சாதாரண…
Read More

சாதாரண தரப் பரீட்சையில் தோல்வி – கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை!

Posted by - March 29, 2018
நேற்று வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என கிணற்றில் குதித்து ஒருவர்…
Read More

வவுனியாவில் மாயமான இளம் பெண்!! தகவல் தெரிந்தவர்கள் உடன் தொடர்பு கொள்ளுங்கள்……………

Posted by - March 28, 2018
வவுனியாவில் இளம் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.24 வயதான ஆரோக்கியமேரி திவ்யா என்பவர் நேற்று முன்தினம் முதல்…
Read More