தானும் விஷம் அருந்தி இரு பிள்ளைகளுக்கும் கொடுத்த தந்தை

Posted by - May 1, 2018
தந்தையொருவர் தனது இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய சம்பவம் சாவகச்சேரி -மீசாலை பகுதியில்  நேற்று இடம்பெற்றுள்ளது.…
Read More

நாளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு!

Posted by - April 30, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு 01.05.2018 (செவ்வாய்க்கிழமை) யாழ் நல்லூர், கிட்டு பூங்கா வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
Read More

கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்! நடன ஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கியுள்ளனர் !

Posted by - April 30, 2018
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த நடன ஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கியுள்ளனர்…
Read More

கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் வர்த்தக நிலையங்களுக்கு நாளை பூட்டு!

Posted by - April 30, 2018
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் மற்றும் கொடிகாமம் வர்த்தக…
Read More

யாழ்ப்பாணத்தில் 2,691 பேர் பட்டதாரிகள் நியமனத்திற்கு தகுதி

Posted by - April 30, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேர்முகத் தேர்விற்காக அழைக்கப்பட்ட பட்டதாரிகளில் 668 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை என மாவட்டச் செயலக அதிகாரிகள்…
Read More

முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவா் உயிரிழப்பு!

Posted by - April 30, 2018
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா். புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள்…
Read More

வவுனியாவில் த.தே.கூட்டமைப்பு சபைகளை இழக்க சிவசக்தி ஆனந்தனே காரணம்!-சத்தி

Posted by - April 30, 2018
வவுனியாவில் தேசிய கட்சிகளுக்கு எதிராக தமிழ் கட்சிகளாக ஒன்றிணைந்து ஆட்சியமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவை பேசிய…
Read More

முல்லைத்தீவில் எருமை மாட்டுக் கன்றுகள் திருட்டு

Posted by - April 30, 2018
முல்லைத்தீவு ஆண்டான்குளம் பகுதியிலுள்ள மூன்று எருமை மாட்டு பட்டிகளிலிருந்து 17 எருமை மாட்டுக் கன்றுகள் திருட்டுப்போயுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில்…
Read More

தமிழீழ எழுச்சி பாடலால் வல்லை மண் மகிழ்ச்சி ஆரவாரம்!

Posted by - April 29, 2018
வல்வை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஒலித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சி கீதத்தினால் ஊர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.
Read More

இளம் யுவதியின் சடலம் மீட்பு.!

Posted by - April 29, 2018
ஏறாவூர் பொலிஸ் பிரிவு, சித்தாண்டி உதயன்மூலையில் உள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உதயன்மூலைக் கிராமத்தில்…
Read More