“நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது”!

Posted by - May 8, 2018
இன்று யாழ்.நோக்கி சென்ற ரயிலில், ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்ட சம்பவம்…
Read More

நீர்வேலியில் இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்

Posted by - May 8, 2018
யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக்குழுவினர் இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, வடக்கு மாகாண சபை முன்னின்று நடாத்தும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 8, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடாத்தும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று…
Read More

சிங்கள உத்தியோகத்தர்கள் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவேண்டிய தேவையுள்ளது- விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 8, 2018
தென்னிலங்கையிலிருந்து வடக்கிற்கு நியமனம் பெற்றுவரும் சிங்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை அரசாங்கம் யாழ்ப்பாணத்திற்கு நியமிக்க வேண்டும் என்று தெரிவித்த வடக்கு…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க விரும்பும் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு(காணொளி)

Posted by - May 8, 2018
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இணைந்து அனுஸ்டிக்க விரும்பும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொது அமைப்புக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் அழைப்பு…
Read More

புலம்பெயர் தமிழர்களின் நிதியை பாதிக்கப்பட்டோர் பெறுவதற்கு பல தடை -விக்னேஸ்வரன்

Posted by - May 7, 2018
புலம்பெயர் தமிழர்களின் நிதிகளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெறுவதற்கு அரசாங்கமே தடையாகவுள்ளதென வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலிவடக்கில்…
Read More

யாழில் தந்தை மரணம்!! இரு பிள்ளைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்..

Posted by - May 7, 2018
தன் இரு பிள்­ளை­க­ளுக்கு நச்­சுத் திரா­வ­கம் கொடுத்­துத் தானும் அதை அருந்­திய தந்தை சிகிச்சை பய­னின்றி 6 நாள்­க­ளின் பின்­னர்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் சிறப்புக் கலந்துரையாடல்!

Posted by - May 7, 2018
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தின ஏற்பாடுகள் தொடர்பில் கைத­டி­யி­லுள்ள வடக்கு மாகாண சபையில் தற்போது கலந்துரையாடப் பட்டு வருகிறது.
Read More

‘வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்’ யாழ்ப்பாணத்தில் போராட்டம்

Posted by - May 6, 2018
“வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து…
Read More

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 100 சீ. சீ. ரீ .வி-சத்தியமூர்த்தி

Posted by - May 6, 2018
யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்படும் குறைபாடுகளைப் போக்கும் வகையில் உடனடியாக 100 சீ. சீ. ரீ .வி கமராக்கள்…
Read More