சிங்கள உத்தியோகத்தர்கள் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவேண்டிய தேவையுள்ளது- விக்னேஸ்வரன்(காணொளி)

1113 0

தென்னிலங்கையிலிருந்து வடக்கிற்கு நியமனம் பெற்றுவரும் சிங்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை அரசாங்கம் யாழ்ப்பாணத்திற்கு நியமிக்க வேண்டும் என்று தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர், இவ் உத்தியோகத்தர்களின் நியமனம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவேண்டிய தேவையுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Leave a comment