காவலாளியை நால்வர் கொண்ட குழு கத்தியால் மிரட்டி கொள்ளை!

Posted by - June 6, 2018
பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளியை, நால்வர் கொண்ட குழு கத்தியால் மிரட்டி, அவரிடமிருந்த பணம் மற்றும் அணிந்திருந்த சங்கிலியையும் கொள்ளையிட்டுச்…
Read More

வாள்வெட்டு சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்!

Posted by - June 6, 2018
திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட அலத்தோட்டம் பகுதியில் வைத்து நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
Read More

ஸ்ரீ லங்கா படைகளால் பாவிக்கப்பட்ட தமிழ் மக்களின் வீடுகள் விடுவிப்பு!

Posted by - June 6, 2018
யாழ் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா படையினரின் பாவனையிலிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொது மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது…
Read More

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் ஓமந்தை பொலிசாரால் மீட்பு

Posted by - June 5, 2018
அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் ஓமந்தைப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் வைத்து இன்று காலை…
Read More

மனித எலும்புகளை மீட்கும் பணிகள் ஏழாது நாளாகவும் தொடர்கின்றது

Posted by - June 5, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் அமைக்கப்படவிருந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வு நடவடிக்கைகள் 7 ஆவது…
Read More

கிழக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்- ஜெயபாலன்

Posted by - June 5, 2018
கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியா விட்டால் வட கிழக்கு மாகாணம் தமிழர் அலகு, முஸ்லிம்களின் அலகு, சிங்களவர் அலகு…
Read More

கட்டாக்காலி மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

Posted by - June 5, 2018
வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் தச்சுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் மோட்டார் சைக்கிலில் சென்ற மேலும் ஒருவர் படுகாயமடைந்த…
Read More

மன்னாரில் உலக சுற்றாடல் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு!

Posted by - June 5, 2018
மன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(5) காலை 10 மணியளவில்…
Read More

இன்று கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி !

Posted by - June 5, 2018
மாற்றிக்களை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனைகளை குறைப்போம் எனும் தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தினமான இன்று கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி…
Read More