காவலாளியை நால்வர் கொண்ட குழு கத்தியால் மிரட்டி கொள்ளை!

218 0

பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளியை, நால்வர் கொண்ட குழு கத்தியால் மிரட்டி, அவரிடமிருந்த பணம் மற்றும் அணிந்திருந்த சங்கிலியையும் கொள்ளையிட்டுச் சென்றனர். இந்தச் சம்பவம் சுன்னாகம் கால்நடை மருத்துவமனையில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a comment