ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்!

Posted by - June 15, 2018
முல்லைத்தீவு நகரில் இயங்கும் நுண் கடன் வழங்கும் நிறுவன ஊழியர் ஒருவரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுதந்திர ஊடகவியலாளராக தொழிற்படும் ஊடகவியலாளர்…
Read More

ஜனாதிபதி கிளிநொச்சியில் சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பிக்க வருவது மிகவும் வேடிக்கையானது-சிறீதரன்

Posted by - June 15, 2018
தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளைக் காப்பாற்ற இயலாத ஜனாதிபதி கிளிநொச்சியில் சிறுவர்களை பாதுகாப்போம்…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

Posted by - June 15, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று மாவட்ட செயலத்தில் நேற்று இடம்பெற்றது.
Read More

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம்

Posted by - June 15, 2018
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

வவுனியா மகாறம்பைகுளத்தில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

Posted by - June 14, 2018
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இன்று (14.06.2018) அதிகாலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக…
Read More

மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இடை நிறுத்தம்

Posted by - June 14, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று 14…
Read More

கூட்டுறவுப் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையினை அமைச்சர்அனந்திசசிதரன் வழங்கிவைத்தார்.

Posted by - June 14, 2018
கூட்டுறவுத்துறையின் அங்கத்தவர்களாக இருந்து தமது பணியின் போது மரணமடைந்த குடும்பஉறுப்பினர்களுக்கான கொடுப்பணவுகள் வழங்கும் நிகழ்வில் வடமாகாண மகளிர்விவகாரம், கூட்டுறவு அமைச்சர்…
Read More

வடக்கில் இராணுவக் கட்டப்பாட்டில் உள்ள வீடுகள் இடித்தழிப்பு

Posted by - June 14, 2018
வலி வடக்கில் கட்டுவன் மயிலிட்டி வீதியின் கிழக்குப் பகுதியில் இராணுவத்தின் ஆக்கிரப்பில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளில் எஞ்சியிருக்கும் வீடுகள்,…
Read More

இலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு என்பதனை ஏற்க மறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

Posted by - June 14, 2018
இலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு
Read More

சைவர்களிற்கும் முஸ்லீம்களிற்குமிடையே பிளவை ஏற்படுத்தும் ஒரு சதி முயற்சி!

Posted by - June 14, 2018
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு இந்து கலாச்சார அமைச்சராக நியமிக்கபட்டுள்ளமை திட்டமிட்டு சைவர்களிற்கும்
Read More