ஆனந்த சுதாகரனின் விடுதலை கையெழுத்துக்கள் இந்திய துணைத்தூதுவரிடம் கையளிப்பு!

Posted by - June 23, 2018
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய ஆவணத்தின் பிரதி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Read More

நந்­திக்­க­ட­லு­டன், நாயாறு நீரே­ரி­யும் பறி­போ­கி­றது- 9 ஆயி­ரம் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் கேள்­விக்­குறி!

Posted by - June 23, 2018
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நன்­னீர் மீன்­பி­டிக்­கு­ரிய நந்­திக்­க­டல் மற்றும் நாயாறு நீரே­ரி­கள் என்­பன முழு­மை­யாக வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மாக்­கப்­பட்­டுள்­ளன. சுமார் 21…
Read More

தமக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் கொலை அச்சுறுத்தல் என்கிறார் ஞானபிரகாசம் மரியசீலன்!

Posted by - June 23, 2018
நானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருக்கு நானாட்டான் பிரதேசபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால்…
Read More

தந்தையின் கத்தி குத்தில் இருந்து மகளை காக்க வந்த முன்னாள் போரளி பலி!

Posted by - June 22, 2018
பொத்துவில் ரொட்டை பிரதேசத்தில் தந்தையார் ஒருவர் தன் மகளான சிறுமியை கத்தியால் குத்த முற்பட்டபோது அதனை தடுக்க முற்பட்ட முன்னாள்…
Read More

மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுகின்றன!

Posted by - June 22, 2018
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுவதைக் காணக்கூடியதாக…
Read More

யாழ் அஞ்சல் ஊழியர்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில்……………

Posted by - June 22, 2018
தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடலட்டையில் ஈடுபட்ட மூன்று படகுகள் மடக்கிப் பிடிப்பு!!

Posted by - June 22, 2018
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட தென்பகுதி மீனவர்களின் மூன்று படகுகள் பிடிக்கப்பட்டு மீன்பிடி நீரியல் வள…
Read More

பகிடிவதை தாங்கமுடியாமல் மொட்டையடித்த 25 மாணவர்கள்…!

Posted by - June 22, 2018
வவுனியாவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர்.…
Read More

வடக்கு,கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஒரே அணியாக களமிறங்கவேண்டும்- செல்வம்

Posted by - June 22, 2018
வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியத்தில் அக்கறை கொண்ட தமிழ்க் கட்சிகள் ஒரே அணியாக இணைந்து…
Read More

புலிகளின் சீருடை வைத்திருந்த இருவர் கைது

Posted by - June 22, 2018
முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில், தழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச்…
Read More