வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட தென்பகுதி மீனவர்களின் மூன்று படகுகள் பிடிக்கப்பட்டு மீன்பிடி நீரியல் வள திணைக்களத்தினுடாக நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.வடமாட்சி கிழக்கு கடற்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நேரத்தில் கடலட்டை பிடிப்பதற்காக நூற்றுக்கணக்கன படகுகள் ஈடுபட்டன. அவற்றில் 3 படகுகள் முன் எச்சரிக்கையாக கட்டைக்காட்டு மக்களுடன் இணைந்து நள்ளிரவு 11 மணியளவில் பிடிக்கப்பட்டு, நேற்று காலை 10மணியளவில் மீன்பிடி நீரியல் வள திணைக்கள அதிகாரிகளூடாக நீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையில் கட்டைக்காடு மக்களுடன் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன்,சயந்தன் , மற்றும் பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை தலைவர் உட்பட்டோரும் பங்குபற்றினர்.
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தொழிலாளர் எழுச்சி நாள் மே 1- யேர்மனி
April 15, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2024
March 27, 2024 -
தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம் 19ஆவது ஆண்டு விழா.
March 22, 2024 -
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024