ஒட்டுச்சுட்டானில் கைதானவர் பொட்டு அம்மானின் கீழ் பணியாற்றியவர்!

Posted by - June 29, 2018
அண்மையில் ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு இருந்ததால் ஒரு பெரிய…
Read More

யாழ்பாண மயிலிட்டி துறைமுகத்தில் புதிய மாற்றம்

Posted by - June 29, 2018
யாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.குறித்த அபிவிருத்தி செயற்பாட்டை யூ.என்.டீ.பி…
Read More

றெஜீனாவுக்கு நீதி கோரி இன்றைய தினமும் போராட்டம்!

Posted by - June 29, 2018
சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜீனாவுக்கு நீதி கோரி இன்றைய தினமும் சுழிபுரம் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம்…
Read More

அராலி இராணுவ முகாமில் இராணுவ வீரர் தற்கொலை

Posted by - June 29, 2018
அராலி இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.22 வயதுடைய இராணுவ…
Read More

சுழிபுரத்தில் தொடர்ந்தும் பதற்றம் -கூடாரம் அமைத்து போராடும் மக்கள்- நாளை கடையடைப்பு!

Posted by - June 28, 2018
சுழிபுரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் படுகொலைக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அவ்விடத்திலேயே கூடாரத்தை அமைத்துப் போராட்டத்தை…
Read More

சிறுமியின் கொலையாளிகள் தண்டிக்கப்படவேண்டும்-வடமாகாண கல்வியமைச்சர்

Posted by - June 28, 2018
சுழிபுரம் சிறுமியின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களிற்கு கூடிய விரைவில் தண்டனையை பெற்றுக்கொடுக்கவேண்டும் என வடமாகாண கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
Read More

யாழில் கழுத்து வெட்டப்பட்டு மூதாட்டி படுகொலை

Posted by - June 28, 2018
யாழ். மானிப்பாயில் 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று காலை பதிவாகியுள்ளது. இன்று…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்தார் மாவை

Posted by - June 28, 2018
சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை…
Read More

40 ஆயிரம் வீடுகளுக்குரிய ஒப்பந்தத்தை இந்தியாவிடம் வழங்க கூட்டமைப்பு விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் கோரிக்கை

Posted by - June 28, 2018
வடக்கு– கிழக்கு மாகா­ணத்­தில் அமைக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள 40ஆயி­ரம் வீடு­க­ளுக்­கு­ரிய ஒப்­பந்­தத்தை சீன நிறு­வ னத்­துக்கு வழங்­க ­வேண்­டாம். அந்த ஒப்­பந்­தத்தை…
Read More

சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில்

Posted by - June 28, 2018
சுழிபுரம், பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read More