யாழில் கழுத்து வெட்டப்பட்டு மூதாட்டி படுகொலை

313 0

யாழ். மானிப்பாயில் 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று காலை பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை வீட்டுக்கு வந்த சிலருடன் வாய்த்தகர்க்கம் ஏற்பட்ட நிலையில் குறித்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து விட்டு கொலைகாரர்கள் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment