ஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அனந்தி சசிதரன்

Posted by - July 18, 2018
வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். வடமாகாண…
Read More

மன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை!

Posted by - July 18, 2018
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகப் பகுதியில் அகழ்வு செய்யப்பட்ட ஒரு தொகுதி முழு மனித எலும்புக் கூடுகளை கொழும்பு…
Read More

ஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு- முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி!

Posted by - July 18, 2018
கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின்னர் சுமார் ஒரு வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் முள்ளிக்குளம் கிராம மக்கள்…
Read More

மன்னாரில் ஒருவரையொருவர் அனைத்தவாறு இரு மனித எச்சங்கள் மீட்பு

Posted by - July 18, 2018
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் ஒருவரையொருவர் அனைத்தவாறு இரு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய…
Read More

கல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 18, 2018
கிளிநொச்சி, கல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 63…
Read More

யாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் !மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்!

Posted by - July 18, 2018
யாழ் கோட்டையைில் நேற்று (16) மீட்கப்பட்ட எலுப்புக்கூடு இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களுடையதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும்நிலையில் அதனை மூடிமறைக்கும் முயற்சியில்…
Read More

மட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்!

Posted by - July 18, 2018
மட்டக்களப்பு செங்கலடியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

சந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது!

Posted by - July 18, 2018
மானிப்பாய் பகுதியில் வயோதிப பெண்ணை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம்…
Read More

யாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்!

Posted by - July 18, 2018
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய…
Read More