500 ஆவது நாளாகவும் கண்ணீருடன் உறவுகள்!

228 0

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 500 ஆவது நாளாகவும் கண்ணீருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் கவனவீர்ப்புப் போ ராட்டம் இன்று 500வது நாளை எட்டியிருக்கும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இ ன்று கவனவீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்தில் அரசியல் வாதிகள், பொதுமக்கள், சர்வமத தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment