முதலமைச்சர் கோரினால் இராஜினாமா செய்ய தயார்-அனந்தி

Posted by - August 14, 2018
வடமாகாண அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக ஆளுநர் எழுத்து மூலம் முதலமைச்சருக்கு அறிவித்தால் இராஜினாமா செய்வது தொடர்பில் பரிசீலணைகள் செய்யப்படுமென வடமாகாண…
Read More

முல்லைத்தீவில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு (காணொளி)

Posted by - August 14, 2018
செஞ்சோலை படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு,…
Read More

மன்னாரில் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் எதிர்வரும் ஒரு வராத்திற்கு இடைநிறுத்தம் (காணொளி)

Posted by - August 14, 2018
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடை…
Read More

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் தமிழ் மீனவர்களது வாடிகளுக்கு இனம்தெரியாத நபர்களால்  தீ வைப்பு (காணொளி)

Posted by - August 14, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடி அமைச்சர் வருகைதந்து மீனவர்களது பிரச்சனைகளை தீர்த்து சென்ற மறுநாளான நேற்று இரவு முல்லைத்தீவு நாயாறு பகுதியில்…
Read More

திருகோணமலையில் திருட்டு மின்சாரம் பெற்ற மூவர் விளக்கமறியலில்

Posted by - August 14, 2018
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டு மின்சாரம் பெற்ற மூவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More

மனித எலும்புக் கூடுகள் அகழ்வுப் பணி இடை நிறுத்தப்பட்டது!!

Posted by - August 14, 2018
முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக் கூடுகள் அகழ்வுப் பணிகள் எதிர் வரும் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.…
Read More

வாள்வெட்டுக் குழுவினரால் அடித்து நொருக்கப்பட்ட தனியார் பஸ்

Posted by - August 14, 2018
அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும்…
Read More

இளம் ஓவியர்களின் படைப்புகளினது காட்சி!

Posted by - August 14, 2018
யாழ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் கலைவட்ட ஏற்பாட்டில் ‘திசைகள்’ எனும் தலைப்பிலான நான்கு இளம் ஓவியர்களின் படைப்புகளினது காட்சி எதிர்வரும் 15ஆம் திகதி முதல்…
Read More

வாள்வெட்டுக் குழுவினர் அச்சுவேலியில் அட்காசம்!

Posted by - August 14, 2018
அச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும்…
Read More

சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்படும் – இமானுவேல் ஆனோல்ட்(காணொளி)

Posted by - August 13, 2018
யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட, சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்படும் என, மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்…
Read More