இளம் ஓவியர்களின் படைப்புகளினது காட்சி!

238 0

யாழ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் கலைவட்ட ஏற்பாட்டில் ‘திசைகள்’ எனும் தலைப்பிலான நான்கு இளம் ஓவியர்களின் படைப்புகளினது காட்சி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை (15.08.2018 – 22.08. 2018) இடம்பெறவுள்ளது.

காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை யாழ் .பல்கலைக்கழக கலைக்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

Leave a comment