யாழ்ப்பாணத்தில் 50 பேர் பொலிஸாரால் கைது

Posted by - August 16, 2018
யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்

Posted by - August 16, 2018
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள்…
Read More

இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி!

Posted by - August 15, 2018
கிளிநொச்சி, 155 ஆம் கட்டை பகுதியில் இராணுவத்தின் ரக் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின்…
Read More

“வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா?”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா?”

Posted by - August 15, 2018
யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தம்மை இராணுவ புலனாய்வாளர்கள்…
Read More

யாழில் மாபெரும் புத்தகத் திருவிழா மற்றும் மலிவு விற்பனை!

Posted by - August 15, 2018
நல்லூர் முருகனின் உற்சவத்தை முன்னிட்டு பூபாலசிங்கம் புத்தகசாலை ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் புத்தக திருவிழா 2018! தொடற்சியான 15 நாட்கள்..…
Read More

புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது!

Posted by - August 15, 2018
மட்டக்களப்பு புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம்…
Read More

வவுனியாவில் கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் மீட்பு

Posted by - August 15, 2018
வவுனியா, குமாங்குளம் பகுதியில் வீட்டுத்தோட்டம் ஒன்றிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் குழந்தை ஒன்றின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சடலங்களை…
Read More

பிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்

Posted by - August 15, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார். இன்று மாலை ஏழு மணியளவில் கிளிநொச்சிக்கு சென்ற அவர் கிளிநொச்சி…
Read More

அழிக்கவும் எரிக்கவும் மட்டும்தானே தெரியும்!

Posted by - August 15, 2018
இனவாதத் தீ இதுதானோ ! ஆடிக் கலவரமாய் ஆனியில் நூலகமாய் ஆண்டாண்டு தோறும் அவர்களுக்கு அழிக்கவும் எரிக்கவும் மட்டும்தானே தெரியும்
Read More