வவுனியாவில் கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் மீட்பு

250 0

வவுனியா, குமாங்குளம் பகுதியில் வீட்டுத்தோட்டம் ஒன்றிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து தாய் மற்றும் குழந்தை ஒன்றின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சடலங்களை இன்று காலை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயூரன் ராஜினி எனும் 33 வயதுடைய தாய் மற்றும் அவருடைய 4 வயது குழந்தையுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளார்.

இறப்புக்கான கரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேவேளை, பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Leave a comment