வடக்கில் இரு வருடங்களில் 7000 அபாயகர வெடிபொருட்கள் அகற்றல்!

Posted by - August 18, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016…
Read More

இராணுவத்தினரின் ட்றக் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் அனந்தி!

Posted by - August 18, 2018
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் ட்றக் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தின் நிலை தொடர்பில் இனறு வடமாகாண மகளீர் மற்றும் கூட்டுறவு…
Read More

பெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள்-அனந்தி

Posted by - August 17, 2018
மகப்பேற்று வைத்தியர்கள் இன்மையால் கற்பிணி பெண்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.  மாற்றீடாக பெரும்பான்மையின வைத்தியர்களையேனும் தாருங்கள் என அனந்தி சசிதரன் கோரிக்கை…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் உடைப்பு!

Posted by - August 17, 2018
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால்
Read More

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

Posted by - August 17, 2018
வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வடமாகாண மகளிர் விவகார அமைச்சு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்ததது. வவுனியா, வவுனியா…
Read More

மரை இறைச்சியுடன் இருவர் கைது

Posted by - August 17, 2018
வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று முற்பகல் பட்டரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 35கிலோ மரை இறைச்சியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

பஸ் ஊழியர் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு தோல்வி!

Posted by - August 17, 2018
தனியார் பஸ் ஊழியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்தப் போராட்டத்தில், அரச முற்போக்குச் சாரதிகள் சங்கம்,…
Read More

சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தரொருவர் வீடு திரும்பவில்லை!

Posted by - August 17, 2018
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தரொருவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று…
Read More

முல்லைத்தீவிலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள்

Posted by - August 16, 2018
முல்லைத்தீவு நாயாறு பகுதியிலிருந்து வாடிகள் எரிப்பு தொடர்பில் கைதான தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று வெளியேறினர்.முல்லைத்தீவு நாயாறு பகுதியில்…
Read More