தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு!

Posted by - August 18, 2018
வெடுக்குநாறிமலையினை சுவீகரிக்க சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து மக்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தமிழரின் பூர்வீக கன்னியா…
Read More

சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த ஐவர் கைது

Posted by - August 18, 2018
கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய தங்கூசி வலைகளும்…
Read More

யாழில் கொள்ளைக் கும்பல் கைவரிசை

Posted by - August 18, 2018
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு அம்மன் கோவிலடியில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியரை கடுமையாகத் தாக்கிவிட்டு நகை…
Read More

தமிழ் மக்களிடம் ஆயுதம் இல்லை – முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் உள்ளது-இம்ராசா

Posted by - August 18, 2018
எந்தவொரு தமிழ் மக்களிடமும் தற்போது ஆயுதம் இல்லை என்றும் முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் இருப்பதாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள்…
Read More

வித்துவச் செருக்கும், தேவையற்ற பிளவுகளும், அகந்தையுமே எம்மை நலிவடையச் செய்திருக்கின்றன!

Posted by - August 18, 2018
இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே, வவுனியா நகர பிதா அவர்களே,
Read More

பாலியல் குற்றச்சாட்டு ;தனியார் கல்விநிலைய நிர்வாகிக்கு விளக்கமறியல்

Posted by - August 18, 2018
தர்மபுரம் பகுதியில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலைய நிர்வாகி தனது மனைவியின் துணையுடன் கல்வி நிலையத்திற்கு கல்வி கற்க வருகின்ற…
Read More

யாழில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இரகசிய தகவல்களை கேட்கும் பொலிஸார்

Posted by - August 18, 2018
அதிக வன்முறை சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் இரகசிய தகவல்களை தொலைபேசி ஊடாகவும் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாகவும்…
Read More

வடக்கில் இரு வருடங்களில் 7000 அபாயகர வெடிபொருட்கள் அகற்றல்!

Posted by - August 18, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016…
Read More

இராணுவத்தினரின் ட்றக் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் அனந்தி!

Posted by - August 18, 2018
கிளிநொச்சியில் இராணுவத்தினரின் ட்றக் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவரின் குடும்பத்தின் நிலை தொடர்பில் இனறு வடமாகாண மகளீர் மற்றும் கூட்டுறவு…
Read More