நாங்கள் சந்தர்ப்பங்களை பாவிக்காமல் இல்லை! – சிவமோகன்

Posted by - August 28, 2018
நாங்கள் இந்த மண்ணின் பாராளுமன்ற உறுபினர்களாக வெறுமனே பாராளுமன்றில் இருக்கவில்லை பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

கூட்டமைப்பு எந்த ஒரு வேளையிலும் மக்களை ஏமாற்றாது-சாந்தி

Posted by - August 28, 2018
கூட்டமைப்பு எந்த ஒரு வேளையிலும் மக்களை ஏமாற்றாது மக்களை பிழையான வழிக்கு திசைதிருப்பாது மக்களின் நின்மதியான வாழ்விற்கு எப்போதும் குரல்…
Read More

எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள்!- ரவிகரன்

Posted by - August 28, 2018
தமிழர்கள் நாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்றால் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள் என்று வடமாகாண சபை…
Read More

புதியவர்களை குடியேற்றவோ இடமளிக்க முடியாது -மாவை

Posted by - August 28, 2018
மகாவலி அதிகார சபைக்கு நீர்வலங்குதற்கு அதிகாரம் இருக்கலாம் ஆனால் மக்களை மீள குடியேற்றுவதற்கோ புதியவர்களை குடியேற்றுவதற்கோ இடமளிக்க முடியாது என…
Read More

பரீட்சை மண்டபத்தில் தொலைபேசியினை வைத்திருந்த இருவர் மீது சட்ட நடவடிக்கை!

Posted by - August 28, 2018
மன்னார் எழுத்தூர் படசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தொழிநுற்பவியலாளர் தெரிவு பரிட்சை இடம்பெற்றது.
Read More

உழவுஇயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் பலி!

Posted by - August 28, 2018
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் உழவியந்திரம் தடம்புரண்டதில் ஊரியான் பகுதியை சேர்ந்த 23 வயதான சியாந் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளர்.
Read More

59 ஆவது நாளை எட்டியுள்ள மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்!

Posted by - August 28, 2018
மன்னார் ‘சதோச’ வளாகத்தில் தொடர்சியாக சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டு வருகின்றன. குறித்த வளாத்தில் 59 ஆவது தடவையாக…
Read More

முல்லைத்தீவில் அணிதிரண்ட மக்களின் ஓங்கி ஒலித்த குரல் – சிங்களமே தமிழர் நிலங்களை விழுங்காதே

Posted by - August 28, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை…
Read More

தண்ணீர் கோரி மண்டானை மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - August 27, 2018
திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட மண்டானை கிராமத்துக்கான நீர் விநியோகமானது கடந்த மூன்று நாட்களாக தடை செய்யப்பட்டுள்ளமையைக் கண்டித்து கிராம மக்கள்…
Read More

சதோச வளாகத்தில் இது வரை 102 மனித எச்சங்கள் மீட்பு

Posted by - August 27, 2018
மன்னார் ‘சதோச’ வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்ப்டதை தொடர்ந்து…
Read More