யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கு தமிழ் பிரகடன நினைவுத்தூபி திறப்பு!

Posted by - September 17, 2018
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கு தமிழ் பிரகடன நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூபி இன்னு திங்கட்கிழமை…
Read More

யாழில் உள்ள பெண் ஊடகவியலாளருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல்!

Posted by - September 17, 2018
வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர் தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினார் என யாழில்…
Read More

தனி ஈழம் பெறலாம் என்ற ஒரு மாயையை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகிறார்கள்-இமானுவேல் ஆனோல்ட்

Posted by - September 16, 2018
போருக்கான சூழ்நிலையை உருவாக்கி மீண்டும் தனி ஈழம் பெறலாம் என்ற ஒரு மாயையை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகிறார்கள். அது மக்களை…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் – அ.வரதராஜப் பெருமாள்

Posted by - September 16, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என, இணைந்த வடக்குக் கிழக்கு…
Read More

மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டதால் நாளை போராட்டம்

Posted by - September 16, 2018
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதனால், கடற்றொழில் திணைகளத்திற்கு முன்பாக நாளை, வாயில் கறுப்புத் துணியின கட்டி மீனவர்கள்…
Read More

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - September 16, 2018
வவுனியா புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலை இளைஞன் ஒருவரைக் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை…
Read More

முல்லைத்தீவில் விபத்து

Posted by - September 16, 2018
முல்லைத்தீவு முத்துஜயன்கட்டு குளத்தில் இறால் ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி சென்ற வாகனம் நெடுங்கேணி ஜயானர் பகுதியில் விபத்துக்குள்ளானது. வாகனத்தின்…
Read More

வவுனியாவில் கோர விபத்து – நான்கு பெண்கள் பரிதாபமாக பலி

Posted by - September 16, 2018
வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை புகையிரத்துடன் கார் மோதுண்டமையினால்…
Read More

கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார்-ஸ்ரீகாந்தா

Posted by - September 16, 2018
கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து   தான் வருவார் என தமிழ் ஈழ…
Read More

இந்தியா செல்ல சிவாஜிலிங்கத்துக்கு வீசா மறுப்பு

Posted by - September 16, 2018
இந்தியாவில் நடைபெறவுள்ள பயிற்சி நெறிக்குச் செல்லும் குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு வீசா வழங்க இந்திய…
Read More