தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் – அ.வரதராஜப் பெருமாள்

1061 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் என, இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 91 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

Leave a comment