யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கு தமிழ் பிரகடன நினைவுத்தூபி திறப்பு!

21205 0

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கு தமிழ் பிரகடன நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூபி இன்னு திங்கட்கிழமை காலை துணைவேந்தர் விக்னேஸ்வரனால் திரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment