காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தியாகி திலீபன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - September 26, 2018
தியாகி திலீபன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று…
Read More

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 26, 2018
தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் அறப்போர் நடத்திய நல்லூரின் வடக்கு வீதியிலும், தெற்கு வீதியில்…
Read More

கிளிநொச்சியில் தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 26, 2018
தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில்…
Read More

குரங்குத் தொல்லையை கட்டுப்படுத்த துப்பாக்கிகள்

Posted by - September 26, 2018
வவுனியா பகுதியில் அதிகரித்துள்ள குரங்குத் தொல்லையை கட்டுப்படுத்த அங்குள்ள விவசாயிகளுக்கு நேற்றைய தினம் துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில்…
Read More

படகில் கஞ்சா கடத்திய இருவர் கைது

Posted by - September 26, 2018
காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை கடற்பகுதியில் நேற்றைய தினம் ரோந்து…
Read More

திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி

Posted by - September 25, 2018
தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நிறுத்தும்படி யாழ்.பொலிஸார் தாக்கல் செய்திருந்த கோரிக்கை மனுவை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி நாளை…
Read More

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடைவிதிக்கக் கோரி வழக்கு விசாரணை இன்று

Posted by - September 25, 2018
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி யாழ். பொலிசாரினால் , யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த…
Read More

தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்! -காக்கா

Posted by - September 24, 2018
தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்குறித்து முன்னாள் போராளிகள், துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர்
Read More

சமமாக கருதி பொதுமன்னிப்பு வழங்கும் பிரேரணையை ஜனாதிபதி முன்வைத்தால், அதனை முற்றாக எதிர்ப்போம் -எம்.ஏ.சுமந்திரன்

Posted by - September 24, 2018
அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களையும் சமமாக கருதி பொதுமன்னிப்பு வழங்கும் பிரேரணையை ஜனாதிபதி முன்வைத்தால், அதனை முற்றாக…
Read More