கொக்குவிலில் வீட்டினுள் புகுந்து வாள் வெட்டு கும்பல் அட்டகாசம்

Posted by - September 28, 2018
முகமூடிகள் அணிந்து வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டுக் கும்பலொன்று கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. கொக்குவில் பகுதியில்…
Read More

வவுனியா பாடசாலைக்கு அதிபரை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - September 28, 2018
வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபரை நியமிக்க கோரி இன்று வவுனியா தெற்கு வலக கல்வி…
Read More

யாழில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 28, 2018
பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளை நண்பகல் 11.30 மணிக்கு யாழ் பஸ்நிலையத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்க்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
Read More

மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார் காதர் மஸ்தான் : சிவமோகன்

Posted by - September 27, 2018
சுயநல வாக்குக்காக கிறிஸ்தவ, இந்து மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் முயல்கிறார் என வன்னிப்…
Read More

மட்டக்களப்பில் விபத்து ஒருவர் கவலைக்கிடம்

Posted by - September 27, 2018
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலொருவர்…
Read More

நெல்லியடியில் அதிரடியாக ஐவர் கைது

Posted by - September 27, 2018
நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 5 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடி பொலிஸாரினால்…
Read More

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சங்கத்தில் தியாகி திலீபன் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு(காணொளி)

Posted by - September 26, 2018
தியாகி திலீபன் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு, முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சங்கத்தில் நடைபெற்றது. தமது உறவுகளைத்…
Read More

புதுக்குடியிருப்பில் வணிகர் கழத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு(காணொளி)

Posted by - September 26, 2018
முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பில் வணிகர் கழத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. 12 நாட்களாக நீராகாரம் எதுவுமின்று…
Read More

மன்னாரில் இரு இடங்களில் தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு(காணொளி)

Posted by - September 26, 2018
மன்னாரில் இரு இடங்களில் தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. மன்னார் பொது அமைப்புக்களின்…
Read More