வன்செயல்களில் ஈடுபடும் குழுக்களை கட்டுப்படுத்த,இராணுவத்தை பயன்படுத்த முடியாது – எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - October 1, 2018
யாழ்ப்பாணத்தில், ஆவா குழுவை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த முடியாது என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை -அடைக்கலநாதன்

Posted by - October 1, 2018
இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாது என்பதை பல விட்டுக்கொடுப்புகளை செய்து சர்வதேசத்திற்கு நிருபித்துள்ளோம். சர்வதேசம் நாங்களே எங்களை…
Read More

உயிரை காக்க கிணற்றுக்கள் குதித்த இளைஞன் மீது கல்வீச்சு! வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!

Posted by - October 1, 2018
திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் நின்றிருந்த இளைஞரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மோட்டார் சைக்கிளில் வந்த…
Read More

யாழில் வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் கைது!

Posted by - October 1, 2018
வன்முறைகளுடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களிடம் இருந்து மிகவும் ஆபத்தான கிறிஸ் கத்தி உட்பட வாள்கள்…
Read More

கனகாம்பிகை குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Posted by - October 1, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்திலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (09) மாலை…
Read More

ஆவா குழு உறுப்பினர்கள் மூவரை பொலிஸார் கைது

Posted by - October 1, 2018
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழு உறுப்பினர்கள் மூவரை கோப்பாய் பொலிஸார் நேற்று (30) கைது செய்துள்ளனர்.…
Read More

கல்முனை கரையோர கடற் பிராந்தியங்களில் அதிகளவான கீரி மீன்கள்

Posted by - September 30, 2018
மிக நீண்ட நாட்களின் பின்னர் இன்று (30) கல்முனை கரையோர பிரதேசங்களில் அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மருதமுனை…
Read More

உண்ணாவிரதக் கைதிகள் ஒவ்வொரு நிமிடமும் சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்!

Posted by - September 30, 2018
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும் ஒவ்வொரு காரணம் கூறப்பட்டு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டு வருவதை நாம் அவதானிக்க…
Read More

மாந்தீவில் கொட்டப்பட்ட வைத்தியசாலை கழிவுகள் அகற்றப்பட்டன

Posted by - September 30, 2018
மாந்தீவில் கொட்டப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது கடந்த சில மாதங்களாக வைத்தியசாலை கழிவுகளை மாந்தீவில் கொண்டு கொட்டியதனால் மக்கள்…
Read More

மன்னார் மறைமாவட்ட ஆயர் இத்தாலி பயணம்

Posted by - September 30, 2018
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இத்தாலியின் பலெர்மோ ஆன்மீகத்தளத்தைச் சேர்ந்த சுமார்…
Read More