வன்செயல்களில் ஈடுபடும் குழுக்களை கட்டுப்படுத்த,இராணுவத்தை பயன்படுத்த முடியாது – எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

4832 0

யாழ்ப்பாணத்தில், ஆவா குழுவை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த முடியாது என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்

 

 

 

 

Leave a comment