கனகாம்பிகை குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

239 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகை குளத்திலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (09) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி பொலிசார் விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

இந்துபுரம் திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய பொன்னையா திருநீலகண்டன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Leave a comment