யாழில் வீதியில் குப்பை கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை

Posted by - November 8, 2018
யாழ். நகரத்தில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ்…
Read More

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Posted by - November 8, 2018
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் புதிய காத்தான்குடி-06,…
Read More

18 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் மீட்பு

Posted by - November 7, 2018
மன்னாரில் இது வரையான அகழ்வு பணிகளின் போது  கிடைக்கப் பெற்ற மனித எலும்புக்கூடுகளில் 18 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடயது எனவும்…
Read More

மட்டக்களப்பு ​நோக்கிய புகையிரத சேவை பாதிப்பு

Posted by - November 7, 2018
வெலிக்கந்தை புனானை பிரதேசத்தில் புனானை குளம் உடைப்பெடுத்துள்ளதால் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய புகையிரத வீதி வௌ்ளநீரில் மூழ்கியுள்ளது. நேற்று…
Read More

கிழக்கில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அடைமழை- காணொளி

Posted by - November 7, 2018
கடந்த இரண்டு நாட்டகளாக பெய்துவரும் பருவ மழையினால் தாயகத்தின் கிழக்கில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல…
Read More

கூட்டமைப்புக்கு தலா 12கோடி: ரணில் ஆதரவு மர்மம் துலங்கியது!

Posted by - November 7, 2018
ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதற்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 12 கோடி ரூபா கொடுக்கப்படவுள்ளதாக மஹிந்த பக்கம் பாய்ந்துள்ள வியாழேந்திரன்…
Read More

தமிழ் இனத்தை ஏமாற்றும் செயலிலேயே கடந்த அரசு செயற்பட்டது-சிவசக்தி ஆனந்தன்

Posted by - November 7, 2018
நல்லாட்சி அரசு என்ற பெயரில் கடந்த மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசு தமிழருக்கோ,  அல்லது தமிழர் நலனுக்கோ எதுவும்…
Read More

விக்னேஸ்வரன் சுயமாக கட்சியிலிருந்து விலகிவிட்டார் – தமிழரசுக் கட்சி

Posted by - November 7, 2018
முன்னாள் வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சுயமாகவே தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.விக்கினேஸ்வரன் புதிய…
Read More

இ ன்றய நெருக்கடி பற்றி முன்னாள் முதலமைச்சர் அறிக்கை 06.11.2018

Posted by - November 6, 2018
இலங்கையில் இன்று அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று எமது அரசியல்வாதிகள் புலம்பத்தொடங்கியிருக்கின்றார்கள்.…
Read More

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தந்தையார் காலமாகியுள்ளார்!

Posted by - November 6, 2018
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் கரவெட்டி ,துன்னாலையில் தனது 86 வயதில் காலமாகியுள்ளார்.தனது இறுதிக்காலங்களில்,…
Read More