மட்டக்களப்பு ​நோக்கிய புகையிரத சேவை பாதிப்பு

312 0

வெலிக்கந்தை புனானை பிரதேசத்தில் புனானை குளம் உடைப்பெடுத்துள்ளதால் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய புகையிரத வீதி வௌ்ளநீரில் மூழ்கியுள்ளது.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சுமார் 200 மீற்றர் தூரம் வரையான வீதி வௌ்ளநீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக மட்டக்களப்பு நோக்கிய புகையிரத சேவை கந்துருவலை புகையிரத நிலையம் வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் கூறினார்.

Leave a comment