மன்னார் மனித புதைகுழியை ஐ.நா. சபை பொறுப்பேற்கக் கோரி போராட்டம்

Posted by - December 12, 2018
மன்னார் நகர நுழைவாயிலுள்ள ‘சதொச’வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும்…
Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்

Posted by - December 12, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட நான்காவது வருட மற்றும் இரண்டாவது வருட மாணவர்களுக்கிடையில் நேற்று இரவு மோதல் இடம்பெற்றுள்ளது. குறித்த…
Read More

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை விசாரணைகள் ஒத்திவைப்பு

Posted by - December 12, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைக்கு அரச சட்டவாதி மன்றில்…
Read More

ரணிலிடம் வாக்குறுதி பெற்று வைத்திருக்கின்றோம் என்று சொல்வதெல்லாம் எங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்கான நடாகம்!

Posted by - December 11, 2018
ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற் றுத்தராது என…
Read More

பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

Posted by - December 11, 2018
நபர் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு…
Read More

ஆளுநர் உத்தரவிட்டும் வவுனியா பழைய பஸ் நிலையம் இயங்கவில்லை

Posted by - December 11, 2018
வடமாகாண ஆளுநரின் உத்தரவிற்கு அமைய மீளத்திறக்கப்பட்ட வவுனியா பழைய பஸ் நிலையம் செயற்படவில்லையென பயணிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 7ஆம் திகதி…
Read More

தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலை பொது வைத்திய நிபுணர்  ரகுபதி  காலம் ஆனார்!

Posted by - December 11, 2018
முல்லை மாவட்ட வவைத்தியசாலை முன்னாள் பணிப்பாளரும் தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலை பொது வைத்திய நிபுணருமான  ரகுபதி  காலம் ஆனார்.
Read More

15 கிலோ எடை கொண்ட வெடிபொருள், கொக்குத்தொடுவாயில் மீட்பு!

Posted by - December 10, 2018
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தியில் அபாயாகரமான வெடிபொருள் ஒன்று இன்று மீட்க்கப்பட்டுள்ளது. தனியார் காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடிப்படையினரால்…
Read More

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்

Posted by - December 10, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி…
Read More