மீண்டும் விடுதலைப்புலிகளா? பேரதிர்ச்சியில் பொலிஸ் ,இராணுவம்

Posted by - January 2, 2019
வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று…
Read More

ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வையுங்கள் – மாவை

Posted by - January 2, 2019
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பதாக நாங்கள் இதுவரையில் அறிந்திருக்கவில்லை…
Read More

யாழ். மண்ணில் எனது தாய்மொழியில் சேவை செய்யக் கிடைத்தது பெரும்பாக்கியம் – நீதிபதி பீற்றர் போல்

Posted by - January 2, 2019
யாழ்ப்பாண மண்ணில் எனது தாய்மொழி தமிழில் சேவை செய்யக் கிடைத்ததையிட்டு பெருமடைகின்றேன். இந்தப் பெரும் பாக்கியத்தை வழங்கிய இறைவனுக்கு நன்றியைத்…
Read More

மாம்பழச்செய்கையை ஊக்குவிக்க விசேட திட்டம்

Posted by - January 2, 2019
தென்மராட்சியில் ஏற்றுமதிக்காக மாம்பழச் செய்கையை ஊக்குவிப்பதற்குச் சிறப்பான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்மராட்சியில் ஏற்றுமதிக்கான…
Read More

யாழ்.வைத்தியசாலையில் நோயாளியிடம் நகையைத் திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்

Posted by - January 1, 2019
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட பெண், நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண்…
Read More

சட்டத்திற்கு முரணாக இயங்கிய மதுபான சாலை மூடப்பட்டது-ரவிகரன்

Posted by - January 1, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்பட்ட மணற்குடியிருப்பு மதுபானசாலை இன்றுடன் நிரந்தரமாக மூடப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணான வகையில் குறித்த மதுபானசாலை…
Read More

வாகனத்தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டு விநியோகம்

Posted by - January 1, 2019
வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் பெயரில் வாகனத் தரிப்பிட குத்தகையாளர் என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்ட வாகனத்தரிப்பிடத்தின் பற்றுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு…
Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உதவி

Posted by - January 1, 2019
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட  ஊஞ்சல்கட்டி, கோவில்புதுக்குளம் போன்ற எல்லைக்கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே உலர்உணவுப் பொருட்கள் வழங்கி…
Read More

வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - December 31, 2018
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கு எதிராக வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புக்கலை சங்கத்தின் தலைவர்…
Read More

இளைஞரையும் முதியவரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற வாள்வெட்டு கும்பல்

Posted by - December 31, 2018
வீதியில் பயணித்த இளைஞர் ஒருவரை இரு இளைஞர்கள் வாளினால் வெட்டி காயப்படுத்தியதுடன் வீதியால் சென்ற மற்றுமொரு வயோதிபர் மீதும் தாக்குதலை…
Read More