யாழில் தோட்டத்தில் வேலை செய்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்து மரணம்

Posted by - January 7, 2019
யாழில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  நல்லூர் பருத்தித்துறை வீதியை சேர்ந்த மூன்று…
Read More

ரவிகரன் மற்றும் ஏழுபேர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - January 7, 2019
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு…
Read More

பிறந்த நாளைக் கொண்டாடியவர் கடலில் மூழ்கி பலி

Posted by - January 7, 2019
சந்திவெளி கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலில் நீராடிய போது நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக…
Read More

கிழக்கு ஆளுநர் நியமனம் இனவாதத்தினை வளர்க்கும் – சீ.வி.கே.சிவஞானம்

Posted by - January 7, 2019
மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள ஆளுநர் நியமனமானது இனவாதத்தினை வளர்க்கும் என வட மாகாண அவைத் தலைவரும்…
Read More

யாழ். பருத்தித்துறைக் கடற்கரை பகுதியில் 114 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

Posted by - January 7, 2019
யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்கரை பகுதியில் இருந்து 114 கிலோ கேரளா கஞ்சா இன்று (7)அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மற்றும் காங்கேசந்துறை…
Read More

ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி வட மாகாண பெண்களுடன் சந்திப்பு

Posted by - January 6, 2019
ஈழத் தமிழரான  நோர்வே – ஒஸ்லோ மாநகர பிரதி மேயர்  கம்சாயினி குணரட்ணத்துக்கும் மகளிர் அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வு…
Read More

த.தே.கூட்டமைப்பு தொடர்ந்தும் மெளனம் காக்காது – சிறிநேசன்

Posted by - January 6, 2019
கிழக்கில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பல்லின சமூகத்துக்குரிய தலைமைத்துவம் இல்லாமல் ஓரின சமூகத்துக்குரியவர்களான செயற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு…
Read More

மார்ச் மாதம் முதல் கிழக்கில் ‘சுவசெரிய’ சேவை

Posted by - January 6, 2019
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ‘சுவசெரிய’ இலவச அம்பியூலன்ஸ் சேவை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த சேவை தற்போது எந்தவித…
Read More

அமரர் பிறைசூடி ( கப்டன் டேவிட் ) நினைவுப் பகிர்வு.

Posted by - January 6, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ தேசியத் தலைவரின் உயிர் நண்பர்களில் ஒருவருமான பிறைசூடி காலமானார்.…
Read More