பச்சை நிறத்தின் மீது காதல் கொண்டு ஐ.தே.க வை ஆதரவளிக்கவில்லை-எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted by - November 21, 2018
தமிழ்தேசிய கூட்டமைப்பு பச்சை நிறத்தின் மீது காதல் கொண்டு நிபந்தனை இல்லாமல் ஐக்கிய தேசிய கட்சியை அல்லது ரணில் விக்கரமசிங்கவை…
Read More

யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் சடலம் ஒன்று மீட்பு

Posted by - November 21, 2018
யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியைச்…
Read More

போதையின் உச்சம், தந்தையால் மகனுக்கு நடந்த கொடூரத்தால் பரபரப்பு

Posted by - November 21, 2018
யாழ்ப்பாணத்தில், இணுவில் பகுதியில் தந்தையினால் மகனுக்கு நடந்த கொடூரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. போதை தலைக் கேறிய தந்தையொருவர், தனது…
Read More

மாவீரர் வாரம் ஆரம்பம்

Posted by - November 21, 2018
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு வாரம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. விடுதலைப்…
Read More

35 ஆண்டுகளுக்கு பின் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் உயர்வு

Posted by - November 21, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம்  சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் 33 அடி உயர்வடைந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக்குளமான…
Read More

முல்லைத்தீவு தேவிபுரத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

Posted by - November 21, 2018
வறுமையை ஒழிப்போம் வாழவைப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு தேவிபுரத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று  (19) அமைப்பின் உத்தியோகபூர்வ…
Read More

திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் தந்தை இயற்கை எய்தினார்!

Posted by - November 20, 2018
தமிழீழ விடுதலைப்புலிகள் திருமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைமுன்னெடுப்பு பிரிவு பொறுப்பாளருமான
Read More

உன்னிச்சை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு!!

Posted by - November 20, 2018
மட்டக்களப்பு உன்னிச்சை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாகப்  பெய்துவரும் அடை மழை காரணமாக உன்னிச்சை நீர்த்தேக்கத்தின்…
Read More

தமிழீழத்தில் உள்ள வாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்பரவுப் பணி செய்யும் புகைப்படத் தொகுப்பு.

Posted by - November 20, 2018
தமிழீழத்தில் உள்ள வாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்பரவுப் பணி செய்யும் புகைப்படத் தொகுப்பு.
Read More

மடுத் தேவாயலயத்தில் இனவாத ஶ்ரீலங்காப் படைகள் தமிழ் மக்கள் உயிர் குடித்த நினைவு நாள்

Posted by - November 20, 2018
தமிழீழத்தின் பண்பாட்டு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது மடுதேவாலயம். பிரசித்தமான மடு மாதா தேவாலயம்.…
Read More