படைப்புளு விழிப்புணர்வு பேரணி

Posted by - January 31, 2019
இலங்கையில் இதுவரை காலமும் கண்டுபிடிக்கப்படாத  பீடையான படைப்புழு பற்றிய விழிப்புணரவு பேரணி ஒன்று இன்று 31 கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்று…
Read More

மன்னாரில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை, ஒருவர் கைது

Posted by - January 31, 2019
மன்னார் மடு, தட்சனாமருதமடு காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றினைக் கைப்பற்றிய வன்னிப்பிராந்திய போதை ஒழிப்புப்பிரிவினர் சந்தேக…
Read More

யாழ் நாவந்துறையில் கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - January 31, 2019
யாழ்.நாவாந்துறைப் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 42 கிலோ கஞ்சாவுடன் இருவரை கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாவாந்துறைப்…
Read More

மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் எதனோல் கொள்கலன்கள் அளிப்பு

Posted by - January 30, 2019
 யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சுமார் ஏழாயிரம்  லிட்டர் எதனோல்…
Read More

பெறுமதி வாய்ந்த காட்டு மரத் துண்டுகள் மீட்பு

Posted by - January 30, 2019
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வடமுனை மீராண்ட வில் காட்டுப் பகுதியில் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி மறைத்து வைக்கப்பட்ட பெறுமதி…
Read More

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓட்டம்

Posted by - January 30, 2019
சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற குற்றம்சாட்டில் நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் போதனா…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு வவுனியாவில்.

Posted by - January 30, 2019
சிங்கள படையரினரால் போரின் இறுதிநாட்களிலும் மற்றும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்ட்ட தங்கள் உறவுகளை தேடி அவர்களுக்கான தீர்வினை கோரி வடக்கு…
Read More

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடிய நபரை பிடித்து நையப்புடைத்த மக்கள்

Posted by - January 30, 2019
சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என குற்றம்சாட்டி குடும்பத்தலைவர் ஒருவரை நாவாந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டுள்ளார். அந்த…
Read More

காணிகளை வனவளத் திணைக்களத்தினர் கையகப்படுத்தியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணி உரிமையாளர்களால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு(காணொளி)

Posted by - January 30, 2019
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் 1990ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை, வனவளத்…
Read More

வடக்கு விவசாயிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வ (காணொளி)

Posted by - January 30, 2019
வடக்கில் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.தெய்வேந்திரம் தலமையில், யாழ்ப்பாணம் வீரசிங்கம்…
Read More