கிளிநொச்சியில் கடந்த ஆண்டில் மீன்பிடி நடவடிக்கை வீழ்ச்சி

Posted by - February 15, 2019
கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழச்சியடைந்தள்ளதாக திணைக்களத் தகல்களிலிருந்து அறியமுடிகின்றது.…
Read More

ஊரியான் பகுதியில் வயல் நிலத்தில் மண் அகழ்வதற்கான எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை

Posted by - February 15, 2019
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் வயல் நிலத்தில் மண் அகழ்வதற்கான எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்று  கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்…
Read More

மக்கள் சக்தியாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முடியாது – செல்வம்

Posted by - February 14, 2019
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியானது பேரவையுடன் இணைந்திருந்தால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்று இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின்…
Read More

யாழ்-போதனா வைத்தியசாலையில் புதிய விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு பிரதமர் தலைமையில் திறப்பு

Posted by - February 14, 2019
யாழ்-போதான வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதிதீவிர சிகிச்சைப்பிரிவினை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார…
Read More

இரணைமடு விசாரணைக்குக் குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

Posted by - February 14, 2019
கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய ஆளுநர் நியமித்த…
Read More

திருகோணமலை மாவட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் இரத்து!

Posted by - February 14, 2019
திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து…
Read More

9 வயது பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!

Posted by - February 14, 2019
திருகோணமலை – தெவனிபியவர பிரதேசத்தில் 9 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரோயகம் செய்த தாயின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

820 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் மீட்பு!

Posted by - February 14, 2019
மன்னார், அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீலிக்கரையான் கடற்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருதொகை பீடி சுற்றும் இலைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அடம்பன்…
Read More

வடக்கு மாகாணத்தின் எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை!

Posted by - February 14, 2019
நான்கு வருடங்களில் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு கிட்டத்தட்ட 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு பாடசாலையும் பூரணமாக…
Read More

வவுனியாவில் ஹெரோயினுடன் இருவர் கைது

Posted by - February 13, 2019
வவுனியாவில் இன்று இடம்பெற்ற  சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ்…
Read More